/* */

திருச்சி-கரூர் பாதையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி-கரூர் பாதையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருச்சி-கரூர் பாதையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ரயில் சேவையில் மாற்றம்
X
பைல் படம்.

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை உள்ள இருப்புப்பாதை புதுப்பிக்கும் பணி இன்று 22-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியானது அடுத்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதையொட்டி இன்று (22ம் தேதி), 27, 29-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 3 மற்றும் 5-ஆம் தேதி ஆகிய நாட்களில் பாலக்காடு விரைவு ரயில் கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும். திருச்சி ரயில்வே ஜங்ஷனில் விரைவு ரயில் வராது என்ற தகவலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On: 22 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்