/* */

ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்கள் நூல் திருச்சியில் வெளியீடு

ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்கள் நூல் திருச்சியில் வெளியிடப்பட்டது.

HIGHLIGHTS

ஜவகர்லால் நேரு எழுதிய கடிதங்கள் நூல் திருச்சியில் வெளியீடு
X
திருச்சியில் ஜவகர்லால்  நேரு எழுதிய கடிதங்கள் நூல் வெளியிடப்பட்டது.

மறைந்த பிரதமர் ஜவகர் லால் நேரு எழுதிய "ஒரு தேசத்திற்கான கடிதங்கள்"நூல் வெளியீட்டு திருச்சியில் விழா நடைபெற்றது. வாசிப்போர் களம் அமைப்பின் அமைப்பாளர் காமராஜ் தலைமை தாங்கினார்.

இந்த நூலை காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி வெளியிட்டார்.முதல் பிரதியை காங்கிரஸ் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை பெற்றுக்கொண்டார். நேருவின் கடிதங்களை தொழிற்சங்க தலைவர் நா. வீரபாண்டியன் தமிழில் மொழி பெயர்த்துஉள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஶ்ரீதர்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழாதன், எழுத்தாளர் சங்கையா, கருப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் நூலாசிரியர் வீரபாண்டியன் ஏற்புரை நிகழ்த்தினர். கணேசன் நன்றி கூறினார்.

Updated On: 11 March 2022 8:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’