/* */

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகை திறப்பு

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகையை ஐகோர்ட்டு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

HIGHLIGHTS

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகை திறப்பு
X
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகையை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி திறந்து வைத்து  குத்துவிளக்கேற்றினார்.

திருச்சி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கான விருந்தினர் மாளிகை கட்டப்பட்டு உள்ளது. இந்த விருந்தினர் மாளிகையைஇன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் விழா சிறப்புரையாற்றினார்கள். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே பாபு, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, தலைமை குற்றவியல் நீதிபதி சாந்தி ஆகியோரும் வழக்கறிஞர்களும், நீதித்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.

Updated On: 24 April 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  2. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  3. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  4. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  5. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  6. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  8. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  10. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு