/* */

திருச்சி மாவட்டத்தில் 3 நாட்கள் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் 3 நாட்கள் நடக்கிறது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் 3 நாட்கள் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மாவட்ட பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெறும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம், வருகிற 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை வாங்குகிறார்கள்.

அதன்படி 20-ந்தேதி காலை 10 மணிக்கு லால்குடி, காலை 11 மணிக்கு மண்ணச்சநல்லூர், மதியம் 1 மணிக்கு ஸ்ரீரங்கம், மதியம் 3 மணிக்கு திருச்சி மேற்கு உள்ளிட்ட பகுதிகளிலும், 21-ந்தேதி காலை 10 மணிக்கு திருவெ றும்பூர், காலை 11.30 மணிக்கு திருச்சி கிழக்கு, மதியம் 1 மணிக்கு மருங்காபுரி, மதியம் 3 மணிக்கு மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும், 22-ந்தேதி காலை 10 மணிக்கு தொட்டியம், காலை 11.30 மணிக்கு முசிறி, மதியம் 1 மணிக்கு துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடை பெறுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...