/* */

திருச்சி ராமவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி ராமவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி ராமவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
X

திருச்சி அருகே ராமவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. பத்து லட்சம் மதிப்பீட்டில் ராவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் துரைராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jun 2022 10:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  4. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  5. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  6. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  7. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  8. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  9. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  10. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...