/* */

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
X

திருச்சியில் உணவு வணிகர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு பேசினார்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு வணிகர்களுக்கான கலப்பட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசும்போது முதல் அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த சற்றே குறைப்போம் திட்டத்தின்படி பொதுமக்கள் அனைவரும் உணவில் உப்பு சர்க்கரை ஆகியவற்றை குறைத்துக்கொள்ளவேண்டும். இவற்றை அதிகமாக உட்கொண்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றார்.

கூட்டத்தில் உணவு வணிகர்கள் சங்க தலைவர் ரங்கநாதன், துணை தலைவர் பாண்டுரங்கன், செயலாளர் சுந்தரேசன், துணை செயலாளர் ராஜ்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jun 2022 5:39 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு