/* */

திருச்சி: வீட்டில் ஒட்டடை அடித்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் பலி

திருச்சியில் வீட்டில் ஒட்டடை அடித்த போது மூக்கில் தூசி ஏறியதில் மூச்சு திணறி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சி: வீட்டில் ஒட்டடை அடித்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் பலி
X
கோட்டை காவல் நிலையம்.

திருச்சி கோட்டை நடு பெரியகம்மாள தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (50). இவரது மனைவி சுந்தராட்சி (41). சுந்தராட்சி தனது வீட்டில் ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தூசி இவரது மூக்கில் ஏறியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கணவர் கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்