/* */

72 -வது பிரதேச ராணுவ தினத்தையொட்டி திருச்சியில் வீரர்கள் ரத்த தானம்

72-வது பிரதேச ராணுவ தினத்தை யொட்டி திருச்சியில் ராணுவ வீரர்கள் ரத்த தானம் செய்தனர்.

HIGHLIGHTS

72 -வது பிரதேச ராணுவ தினத்தையொட்டி திருச்சியில் வீரர்கள் ரத்த தானம்
X
பிரதேச ராணுவதினத்தையொட்டி திருச்சியில் ராணுவ வீரர்கள் ரத்த தானம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ஏழாம் தேதி பிரதேச ராணுவ தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 72-வது பிரதேச ராணுவ தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள 117 பட்டாலியன் ராணுவ மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்சிகளின் ஒரு பகுதியாக ரத்ததான முகாமும் நடைபெற்றது. இதில் ராணுவ வீரர்கள், ராணுவ அதிகாரிகள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

Updated On: 7 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?