/* */

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

HIGHLIGHTS

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை
X

திருச்சி மாவட்டம் மணப்பாறை வெங்கடேஷ்வரா ரைஸ்மில் அருகே நின்று கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கடந்த 2015-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மோர்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 50) என்பவரை சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 396 எண்ணிக்கையில் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சக்திவேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

Updated On: 24 Feb 2022 5:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  2. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  3. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  5. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  7. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  8. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  9. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  10. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...