/* */

அ.ம.மு.க.வினர் அமைச்சர் நேரு முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

துறையூர் பகுதியை சேர்ந்த அ.ம.மு.க.வினர் திருச்சியில் அமைச்சர் நேரு முன்னைிலயில் தி.மு.க.வில் இணைந்தனர்.

HIGHLIGHTS

அ.ம.மு.க.வினர் அமைச்சர் நேரு முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்
X
துறையூர் அ.ம.மு.க.வினர் திருச்சியில் அமைச்சர்  நேருவை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தனர்

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இருபது பேர் இன்று திருச்சி தில்லைநகருக்கு வந்தனர்.

துறையூர் நகர அவை தலைவர் அன்பழகன் தலைமையில் வந்த அவர்கள் தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவை சந்தித்து அவர்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு அமைச்சர் நேரு சால்வை அணிவித்தார்.

Updated On: 11 Sep 2021 6:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்