/* */

துறையூர் அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை

துறையூர் அருகே கடனாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்தாத தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை.

HIGHLIGHTS

துறையூர் அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை
X

பைல் படம்.

துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டியை சேர்ந்தவர் அசோகன் (வயது 52). இவர் தனியார் நிறுவன ஊழியரான அதே ஊரை சேர்ந்த நரசிம்மன் (வயது 45) என்பவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு ரூ.4,50,000 வீடு கட்டுவதற்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து பணத்தை திருப்பி கேட்டதற்கு நரசிம்மன் காசோலை வழங்கியதாக கூறப்படுகிறது. காசோலை மூலமாக பணம் பெற முடியாததால் அசோகன் கடந்த 2018-ம் ஆண்டு துறையூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நரசிம்மனுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On: 27 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  2. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  3. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  5. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  8. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...