/* */

உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்புசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

உப்பிலியபுரம் அருகே டி முருங்கப்பட்டியில் நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகில் உள்ள மலை அடிவாரப் பகுதியில் விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமித்து மாந்திரீக பூஜை செய்து வரும் மந்திரவாதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உப்பிலியபுரம் அருகே டி முருங்கை ட்டியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார்.

இதில் திருச்சி புறநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜெயசீலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிதம்பரம், விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் பழனிசாமி தளுகை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி வீரமலை உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...