/* */

துறையூர் அருகே ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

துறையூர் அருகே உப்பிலியபுரம் கோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

துறையூர் அருகே  ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
X
துறையூர் அருகே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையன், 

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் பிரகாஷ் (21). கடந்த ஜீன் 21-ம் தேதியன்று, வழிப்பறி மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில், உப்பிலியபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு , மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பியின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் சிவராசு, பிரகாஷை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 23 July 2021 5:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா