/* */

திருச்சி அரியமங்கலத்தில் வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அரியமங்கலத்தில் வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
X

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்கதேவர் தெருவை சேர்ந்தவர் தாஜூதீன் (வயது 41). துணி வியாபாரி. இவர் சம்பவதன்று திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் எஸ்.ஐ.டி. அருகே பிளாட்பாரத்தில் துணி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தாஜூதீனிடமிருந்து ரூ.5,500 ரொக்கத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த அரியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கீதா, பணம் பறித்து சென்ற அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த ராகவேந்திரன் (வயது 21) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தார்.

Updated On: 13 Jan 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்