/* */

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தாய்வீட்டில் தற்கொலை

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தாய்வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தாய்வீட்டில்  தற்கொலை
X

திருச்சி மாவட்டம் காட்டூர் பாரிநகரை சேர்ந்தவர் விஜய்வெங்கடேஷ், டிரைவரான இவருடைய மனைவி பிரேமா (வயது 30). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 7-ந் தேதி பிரேமா திருச்சி மன்னார்புரம் செங்குளம்காலனியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் திடீரென பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 16 Dec 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...