/* */

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண் திடீர் மாயம்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் திடீர் என மாயமானார்.

HIGHLIGHTS

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண் திடீர் மாயம்
X

திருச்சி பொன்மலை கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் முதல் தெருவை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி அழகுமயில் அம்மாள் (வயது 55). சம்பவத்தன்று இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் மருத்துவமனைக்கு அவரது மகன் சந்தோஷ்குமார் பார்க்க சென்ற போது அழகு மயில்அம்மாள் அங்கு இல்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்க வில்லை. இது தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகு மயில்அம்மாளை தேடி வருகின்றனர்.

Updated On: 19 Nov 2021 12:22 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்