/* */

திருச்சி அண்ணாநகர் கிளை நூலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் கிளை நூலகத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி அண்ணாநகர் கிளை நூலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
X

நவல்பட்டு அண்ணாநகர் கிளை நூலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணாநகரில் கிளை நூலகம் உள்ளது. இங்கு இன்றுகாலை நாட்டின் ௭௩வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நூலகத்தின் வாசகர் வட்ட தலைவரும், புரவலருமான ம. செல்வரத்தினம் தலைமை தாங்கினார்.

நூலக பணியாளர் மு வீரசேகரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். ம செல்வதாஸ் வாழ்த்துரை வழங்கினார். புரவலர்கள் அன்பழகன், சக்திவேல், துரை கண்ணு, ரகுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On: 26 Jan 2022 3:02 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  2. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  3. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  4. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  6. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  7. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  9. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்