/* */

திருச்சி பொன்மலை பகுதியில் உடைந்த குறும்பாலத்தை சரி செய்ய கோரிக்கை

திருச்சி 36-வது வார்டில் உடைந்த குறும்பாலத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி பொன்மலை பகுதியில் உடைந்த குறும்பாலத்தை சரி செய்ய கோரிக்கை
X

திருச்சி பொன்மலை பகுதியில் குறும்பாலம் உடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு பொன்மலை அடிவாரம் பகுதியில் ரேஷன் கடை அருகில் குறும்பாலம் உடைந்து பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதனால் இந்த தெரு வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் லாரி மூலம் பொருள் எடுத்து வருவதில் கடினமாகவும் உள்ளது.

எனவே உடனடியாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், மக்கள் சக்தி இயக்கம், மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 1 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்