/* */

திருச்சி அருகே ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி

திருச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரை கொல்ல முயன்ற வாலிபரை நவல்பட்டு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 45). இவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

இவருக்கும் பர்மா காலனியை சேர்ந்த அண்ணாதுரை மகன் ரஞ்சித் (வயது 40), என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜேம்சை, ரஞ்சித் அரிவாளால் வெட்ட முயன்றதாக ஜேம்ஸ் நவல்பட்டு போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 Sep 2021 6:10 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு