/* */

திருச்சி சிறுகமணி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வாழை பொருட்கள் கண்காட்சி

திருச்சி அருகே சிறுகமணி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வாழை சார்ந்த பொருட்கள் கண்காட்சி நடந்தது.

HIGHLIGHTS

திருச்சி சிறுகமணி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வாழை பொருட்கள் கண்காட்சி
X

திருச்சி அருகே உள்ள சிறுகனூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் சிவராசு பார்வையிட்டார்.

திருச்சி அருகே சிறுகமணியில் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தின் சார்பில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வாழை சாகுபடி பற்றியும், வாழை அறுவடைக்கு பின்னர் பிந்தைய தொழில்நுட்பத்தின் மூலம் வாழை சார்ந்த பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், அவற்றை சந்தைப்படுத்துதல் பற்றிய சமுதாயப்பணி பள்ளி பயிற்றுனர்களுக்கு பயிற்சி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது.

இந்த கண்காட்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இந்த கண்காட்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Updated On: 30 Sep 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்