/* */

ஸ்ரீரங்கம் கோயில் பரமபதநாதர் சன்னதியில் மார்கழி 2-ம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பரமபதநாதர் சன்னதியில் மார்கழி 2-ம் நாள் நிகழ்ச்சி இன்று நடந்தது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் கோயில் பரமபதநாதர் சன்னதியில் மார்கழி 2-ம் நாள் நிகழ்ச்சி
X
பாற்கடலில் பாம்பு படுக்கையில் பரமபதநாதர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பரமபதநாதர் சன்னதியில், மார்கழி இரண்டாம் நாளான இன்று (17.12.2021)பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் எழுந்தருளினர்.கண்ணாடி அறையில் உள்ள இக்காட்சியை பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

Updated On: 17 Dec 2021 1:10 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!