/* */

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாளுக்கு கற்பூர படியேற்ற சேவை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி படியேற்ற சேவை நடந்தது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாளுக்கு கற்பூர படியேற்ற சேவை
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கற்பூர படியேற்ற சேவை கண்டருளினார்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று முன்தினம் கைசிக ஏகாதசி விழா நடந்தது.

இதனை தொடர்ந்து இரண்டாவது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டார். அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளுக்கு இரவு 9 மணி முதல் 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும்,365 தாம்பூலங்களும், 365 கற்பூர ஆரத்தியும் சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு நம்பெருாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரண்டாம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக கற்பூர படியேற்ற சேவை கண்டருளினார். நம்பெருமாள் படியேறும்போது பச்சை கற்பூர பொடியை பக்தர்கள் தூவினர்.

Updated On: 17 Nov 2021 2:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...