/* */

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆடு திருடியவர்கள் கைது

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆடு திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆடு திருடியவர்கள் கைது
X

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் மயில்வாகனன் வயது (23) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் வீட்டு வாசலில் தான் வளர்க்கும் இரண்டு ஆடுகளை கட்டிப் போட்டிருந்தார். அந்த ஆடுகள் காணாமல் போகவே, இது குறித்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆடு திருடிய அதே பகுதியில் வசிக்கும் கிளிண்டன்(வயது 23), சந்தோஷ்பிரியன்(20), புகழேந்தி(23), சென்னையை சேர்ந்த வினித்(19) பொன்மலை மிலிட்டரி காலனியை சேர்ந்த மரிய ஜான்போஸ்கோ (21)ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 2 Jan 2022 4:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...