/* */

திருச்சியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா

திருச்சி மாவட்டம் திருச்செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருச்சியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா
X

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. திருச்சியில் நாளொன்றுக்கு 200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் அலட்சியம் காட்டுவதால் வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜீயபுரம் அருகே திருச்செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Updated On: 23 April 2021 9:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?