/* */

விழிப்புணர்விற்காக ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கு வழங்கப்பட்டது துணிப்பை

விழிப்புணர்விற்காக ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கு தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

விழிப்புணர்விற்காக ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கு வழங்கப்பட்டது துணிப்பை
X
ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கு தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பிளாஸ்டிக், மற்றும் பாலிதீன் கேரிபேக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கா தொடக்கப் பள்ளிக்கு வருகை தந்த திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகனிடம் தண்ணீர் அமைப்பு சார்பில் கே.சி. நீலமேகம் துணிப்பை இயக்கம் விழிப்புணர்வுக்காக துணிப்பைகளை வழங்கினார். அந்தநல்லூர் ஒன்றியம் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் , விதைகள் யோகதாதன், டாக்டர் சிவபாலன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 27 July 2022 10:23 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்