/* */

திருச்சி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
X

மணல் திருடியதாக கைது செய்யப்பட்ட இருவர்.

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் போலீசாருக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆற்றுவாரியில் மணல் கடத்துவதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடமான கம்பிளியம்பட்டியில் உள்ள ஆற்றுவாரியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளிய வடக்கு இடையபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 54), கம்பிளியம்பட்டியை சேர்ந்த துரைராஜ் (வயது 45) ஆகிய இருவரையும் கைது செய்து புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மணலுடன் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Feb 2022 9:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?