/* */

ஒரே இடத்தில் 22 மயில்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு

ஒரே இடத்தில் 22 மயில்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு
X

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஒரே இடத்தில் 22 மயில்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கீழபொய்கைப்பட்டி அருகே ராசு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 22 மயில்கள் மர்மமான முறையில் இன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர் இறந்து கிடந்த மயில்களை மீட்டு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பின்னர் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். மயில்கள் விஷம் வைத்துக்கொல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணப்பாறை பகுதியில் பல்வேறு இடங்களிலும் அதிக அளவில் மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சூழ்நிலையில் முறையான நடவடிக்கை எடுக்காமல் வனத்துறையினர் அலட்சியமாக இருந்து வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதோடு மயில்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Updated On: 17 Feb 2021 4:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்