/* */

திருச்சி அருகே தூங்கிய பெண்ணிடம் 51/2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

திருச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 51/2 பவுன் தங்க சங்கிலி பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே தூங்கிய பெண்ணிடம் 51/2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
X

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை ஊராட்சி தெற்கு சாலப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). இருவரும் இரவு சாப்பிட்டபின் வீட்டு வராண்டாவின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் தனலட்சுமியின் கழுத்தில் இருந்த 51/2 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

இதனால் திடுக்கிட்டு எழுந்த தனலட்சுமி அந்த ஆசாமிகளை பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து அந்த ஆசாமிகள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியின் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

Updated On: 24 Feb 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்