/* */

லால்குடி பரவன் ஓடை தூர் வாரும் பணி : பொதுப்பணித்துறை செயலாளர் ஆய்வு

லால்குடி பகுதியில் அமைந்துள்ள பரவன் ஓடை தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

லால்குடி  பரவன் ஓடை  தூர் வாரும் பணி : பொதுப்பணித்துறை செயலாளர்  ஆய்வு
X

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் பரவன் ஓடையில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணியை பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி கிராமத்தில் உள்ள பரவன் ஓடையை தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா இன்று நேரில் ஆய்வு செய்தார் .

மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, திருச்சி நடுக்காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்லம் , செயற்பொறியாளர்கள் நீர்வள ஆதாரத்துறை ஆசைத்தம்பி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 3 Jun 2021 10:39 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!