/* */

திருச்சி அருகே நர்சிங் கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருச்சி அருகே நர்சிங் கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி அருகே நர்சிங் கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட தனுசியா.

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா நக்கம்பாடி அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் தனுசியா (வந்து 19). இவர் கல்லகம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனையில் மாணவியின் தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தனுசியா இன்று காலை சென்னையிலிருந்து திருச்சி சென்ற தேஜஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்