தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை நிலவரம்

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று விற்பனை செய்யப்படும் விலை குறித்த விவரத்தை தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

தூத்துக்குடி உழவர் சந்தை முகப்பு படம்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்:

நெல்லி ஒரு கிலோ ரூ. 50,

சாம்பல் பூசணி ரூ. 15,

பாகற்காய் ரூ. 80,

சுரைக்காய் ரூ. 15,

கத்தரி ரூ. 70,

அவரை ரூ. 90,

மிளகாய் ரூ. 60,

கொத்தவரை ரூ. 30,

சேம்பு ரூ. 70,

மல்லி ரூ. 90,

கருவேப்பிலை ரூ. 40,

முருங்கை ரூ. 40,

சேனை ரூ. 45,

பூண்டு ரூ. 80 முதல் ரூ. 100 வரை,

கீரை ஒரு கிலோ பத்து ரூபாய்,

வெண்டைக்காய் ரூ. 20,

எலுமிச்சை ரூ. 140,

மாங்காய் ரூ. 30,

புதினா ரூ. 40,

காளான் ரூ. 50

பல்லாரி ரூ. 25,

சின்ன வெங்காயம் ரூ. 65,

வாழைக்காய் ரூ. 35,

வாழை இலை ஒரு கிலோ ரூ. 10,

வாழைப்பூ ஒன்று பத்து ரூபாய்,

வாழைத்தண்டு ஒரு பீஸ் பத்து ரூபாய்,

கருணை ரூ. 45,

பூசணி ரூ. 20,

பீர்க்கங்காய் ரூ. 40,

புடலங்காய் ரூ. 30,

தக்காளி ரூ. 25,

பீன்ஸ் ரூ. 90,

பீட்ரூட் ரூ. 30,

பட்டர் பீன்ஸ் ரூ. 200,

முட்டைக்கோஸ் ரூ. 25,

கேரட் ரூ. 50,

காளிபிளவர் ரூ. 50,

சவ்சவ் ரூ. 25

இஞ்சி கிலோ ரூ. 200,

பச்சை பட்டாணி ரூ.180,

நூல் கோல் ரூ. 40,

உருளை ரூ. 30,

முள்ளங்கி ரூ. 30,

வாழைப்பழம் ஒரு கிலோ ரூ. 20,

சப்போட்டா ரூ. 40,

திராட்சை ரூ. 80,

கொய்யா ரூ. 50,

மாம்பழம் ரூ. 50 முதல் ரூ. 60 வரை,

பப்பாளி ரூ. 35,

மாதுளை ரூ. 130,

பலா ரூ. 40,

அப்பளம் கிலோ ரூ. 100,

வடகம் ரூ. 140,

தேங்காய் ரூ. 35

என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On: 31 May 2023 3:26 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா