/* */

திருவாரூரில் மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம்

ஏலம் விடப்பட்ட வாகனங்கள் மூலம் பெறப்பட்ட ரூ.20,48,000/- அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது

HIGHLIGHTS

திருவாரூரில் மதுபான கடத்தல்  வழக்கில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம்
X

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாகன ஏலம். 

திருவாரூர் மாவட்டத்தில், மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து, சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் பத்திரிகைகள் மூலம், பொது ஏலம் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 137 வாகனங்கள், சட்டவிதிமுறைகளுக்குட்பட்டு, ஏலம் விடப்பட்டது. அவ்வாறு ஏலம் விடப்பட்ட வாகனங்கள் மூலம் பெறப்பட்ட ரூ.20,48,000/அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது. ஏலம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பழகன் மேற்கொண்டார்.

Updated On: 11 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு