/* */

திருவாரூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
X

மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) சிதம்பரம். 

கொரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

மேலும், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அலுவலர்கள் தலைமையில் நடக்கும் மக்கள் நேர்காணல் முகாம் ஆகியவை அரசின் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுக்கப்படுகிறது என திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Jan 2022 12:34 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு