/* */

திருவாரூர்: பூண்டி கலைசெல்வத்தின் 14-வது நினைவு தினம் அனுசரிப்பு

திருவாரூர் மறைந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி செல்வத்தின் 14-வது நினைவு தினத்தையொட்டி மௌன ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர்: பூண்டி கலைசெல்வத்தின் 14-வது நினைவு தினம் அனுசரிப்பு
X

பூண்டி கலைச்செல்வம் நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் மறைந்த தி.மு.க மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வம் 14வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி .கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக கொரடாச்சேரி வெட்டாற்று பாலத்திலிருந்து மாவட்ட அவைத்தலைவர் சித்தமல்லி சோமசுந்தரம் மவுன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மறைந்த மாவட்ட செயலாளர் பூண்டி செல்வம் இல்லம் வரை சென்று நிறைவடைந்தது.


Updated On: 17 Nov 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...