/* */

திருவாரூர் திருக்காரவாசலில் பணப்பந்தல் அமைத்து மஹா சிவராத்திரி வழிபாடு

மகா சிவராத்திரியையொட்டி திருக்காரவாசலில் 2 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு பந்தல் அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர் திருக்காரவாசலில் பணப்பந்தல் அமைத்து மஹா சிவராத்திரி வழிபாடு
X

ரூபாய் நோட்டுக்களால் அமைக்கப்பட்ட பணப்பந்தல்.

சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் சன்னதியில் 2 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு பந்தல் அமைத்து சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது.


மேலும் கோவிலில் 10008 விளக்குகள் ஏற்றப்பட்டு கோவில் முழுவதும் ஜெக ஜோதியாக காட்சியளித்தது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 2 March 2022 8:44 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு