/* */

திருவாரூரில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள் அழிப்பு

திருவாரூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன 35 கிலோ மீன்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

திருவாரூரில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள் அழிப்பு
X

விளமல், வாளவாய்க்கால் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூர் நகரின் பல பகுதிகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் வந்ததையடுத்து திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட விளமல், வாளவாய்க்கால் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவு பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் நகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 35 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

இந்த சோதனையில் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், மீன்வளத்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 6:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  4. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  5. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  6. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  8. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!