/* */

12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கு அபராதம்

திருத்துறைப்பூண்டியில் 12 மணிக்கு மேல், தடையை மீறி திறந்திருந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம்.

HIGHLIGHTS

12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கு அபராதம்
X

தமிழ்நாடு முழுவதும் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காலை 6 மணி முதல் அத்தியாவசிய தேவைகளான காய்கறி கடைகள் மளிகை கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது. பால் மருந்துகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 12 மணிக்கு மேல் திறந்து கடைகள் மற்றும் அனுமதி இன்றி செயல்பட்ட தனியார் நிதி நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து மூடப்பட்டது. முககவசம் இன்றி வந்த பொதுமக்களும் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது.

தனியார் நிதி நிறுவனத்திற்கு 5000 அபராதமும், அனுமதி இன்றி செயல்பட்ட ஜவுளிக்கடை, பெட்டி கடை, காய்கறி கடைகளுக்கு தலாரூ 1000 வீதமும் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ 200 வீதம் மொத்தம் ரூ 55,000 வசூலிக்கப்பட்டது.

Updated On: 12 May 2021 3:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  3. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  4. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  5. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  7. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  8. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  10. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?