/* */

திருத்துறைப்பூண்டி அருகே குளத்து நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

திருத்துறைப்பூண்டி அருகே குளத்து நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலியானார்கள்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே   குளத்து நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
X

திருத்துறைப்பூண்டி அருகே நீரில் மூழ்கி பலியான அண்ணன்- தம்பி.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பசுபதி. அரசு போக்குதுறையில் செக்கராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹரிநாத் (19) டிப்ளமா முடித்துள்ளார். இதேபோல் திருப்பூரில் வசித்து வரும் இவரது தம்பி தமிழ்ச்செல்வன் மகன் ஷ்யாம் (17) ஆகியோர் நெடும்பலம் வடக்குதெரு பகுதியில் உள்ள பள்ளியப்பன் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். குளத்து நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஹரிநாத், ஷ்யாம் இருவரும் தங்கை பவதாரணியின் காதணி விழாவுக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி இறந்தது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 2 April 2022 2:17 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு