/* */

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கரின் 132 -வது பிறந்த நாள் கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கரின் 132-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில்  அம்பேத்கரின் 132 -வது பிறந்த நாள் கொண்டாட்டம்
X

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பாக மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, உலகநாதன் உள்ளிட்டோரும் ஏராளமான பொதுமக்களும் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Updated On: 14 April 2022 5:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  2. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  3. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  5. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  10. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...