/* */

மன்னார்குடியிலிருந்து இரண்டு புதிய பேருந்து வழித்தடம் தொடங்கப்பட்டது

மன்னார்குடியிலிருந்து இரண்டு புதிய பேருந்து வழித்தடத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

மன்னார்குடியிலிருந்து இரண்டு  புதிய  பேருந்து வழித்தடம் தொடங்கப்பட்டது
X

புதிய பேருந்து வழித்தடத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் தொடங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான், பட்டுக்கோட்டை இடையே புதிய பேருந்து சேவை தொடங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி மன்னார்குடி , பெருகவாழ்ந்தான் சித்தமல்லி மற்றும் பட்டுக்கோட்டை பணிமனையில் இருந்து பட்டுக்கோட்டை , துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை வழியாக சித்தமல்லி , புத்தகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை முதல் இரவு வரை இயங்கும் வகையில் 2 புதிய பேருந்து வழித்தடம் உருவாக்கப்பட்டது.

அதனை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, ஊராட்சித்தலைவர்.கோ.பாலசுப்ரமணியன் , கும்பகோணம் மண்டல பொதுமேலாளர்.செல்வராஜ், நாகப்பட்டினம் மண்டல வணிக மேலாளர் ராஜா, கும்பகோணம் மண்டல வணிக மேலாளர்.ஸ்ரீதர், ஒன்றியக்குழுத் தலைவர்.மணிமேகலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்.கலைவாணிமோகன், வட்டாட்சியர்.ஜீவானந்தம்,உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!