/* */

மன்னார்குடியில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவது கைவிடக்கோரி மன்னார்குடியில் மின்சார வாரிய ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மன்னார்குடியில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்சார வாரிய ஊழியர்கள்.

மின்சார சட்ட திருத்தம் 2021 ஐ வாபஸ் பெற வலியுறுத்தியும் மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து தமிழகம் முழுவதும் மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மின்சார சட்ட திருத்த மசோதா 2021 ஐ வாபஸ் பெற வலியுறுத்தி மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது பேசிய தொழிற்சங்கத்தினர், 2021 மின்சார சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றினால் வீட்டு மின்சார கட்டணம் பல மடங்கு உயரும். விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் ரத்து செய்யபடும் எனவே இத்திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு மறுக்கு மேயானால் தொழிற்சங்கத்தை ஒன்று திரட்டி பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாக மத்திய அரசுக்கு தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Updated On: 19 July 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?