/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை - தேனி இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

தேனி மாவட்டம், போடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் தொல்லை - தேனி இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
X

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் சிறுமி -க்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போடி அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போடிநாயக்கனூர், ஜே.கே.பட்டி, கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் போடி - திருமலாபுரத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், அவ்வப்போது தனது பாட்டி வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஆதித்யா (19) என்ற இளைஞர் திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பூட்டிய வீட்டுக்குள் இருவரும் தனிமையில்அடிக்கடி இருந்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதனடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாரமணி மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 28 May 2021 12:52 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!