/* */

சின்னமனுாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமையுமா?

சின்னமனுாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சின்னமனுாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமையுமா?
X

பைல் படம்.

தேனி மாவட்டம், சின்னமனுார் நகராட்சி மற்றும் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்கள் கல்வி, வாழ்வாதாரத்திற்கு சின்னமனுாரையே நம்பி உள்ளனர். சுற்றுக்கிராம மாணவிகள் படிக்க சின்னமனுார் வருகின்றனர்.

ஆனால் சின்னமனுார் நகராட்சியில் பெண்களுக்கு தனியாக மேல்நிலைப்பள்ளி இல்லை. இங்கு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 July 2022 6:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  2. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  3. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  5. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்