/* */

கிராம சுகாதார செவிலியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தக்கூடாது என வலியறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

கிராம சுகாதார செவிலியர்கள்  கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
X

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம சுகாதார செவிலியர்கள்.

தேனி மாவட்ட கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை நிறுத்த வேண்டும். தினமும் இலக்கு நிர்ணயித்து இவ்வளவு தடுப்பூசி போட வேண்டும் என நெருக்கடி தரக்கூடாது. வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை செயல்படுத்த எங்களை வலியுறுத்தக்கூடாது . பிற நாட்களில் நடத்தப்படும் கொரோனா தடுப்பூசி முகாம்களை மாலை 5 மணிக்கு நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 20 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு