/* */

நான்கு மாதங்களுக்கு பின்னர் சைபரை தொட்டது கொரோனா

தேனி மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு பின்னர் கொரோனா தொற்று முதன்முறையாக சைபர் என்ற இலக்கில் பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

நான்கு மாதங்களுக்கு பின்னர் சைபரை தொட்டது கொரோனா
X

தேனி மாவட்டத்தில் கொரோனா முதல் அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் அலை பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தியது. பல ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்தன. தற்போதய நிலையில் 90 சதவீதம் பேர் வரை மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்நிலையில் மூன்றாம், நான்காம் அலைகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக மூன்றாம் அலையில் தமிழகத்தின் பிற பகுதிகள் பாதிக்கப்பட்டன. கேரளா மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானது. ஆனால் கேரள எல்லையோரம் உள்ள தேனி மாவட்டத்தில் பாதிப்பு இல்லை.

அதேபோல் நான்காம் அலையில் தொடர்ச்சியாக பாதிப்புகள் பதிவாகி வந்தாலும், யாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு கூட பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் நான்காம் அலையில் நான்கு மாதங்களுக்கு பின்னர் முதன் முறையாக இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சைபர் என்ற அளவில் பதிவாகி உள்ளது.

Updated On: 14 Aug 2022 3:54 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  5. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  6. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!