/* */

தேனி: பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உதவியாளர் கைது

தேனி மாவட்டத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தேனி: பட்டா மாறுதலுக்கு லஞ்சம்  வாங்கிய வி.ஏ.ஓ., உதவியாளர் கைது
X

தேனி மாவட்டம் குள்ளப்புரம் வி.ஏ.ஓ., விஜயன், (வயது40.).இவரது உதவியாளர் இளமுருகன்,( 39. ).இவர்கள் விவசாயி ஈஸ்வரனிடம் அவரது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து வழங்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளனர். ஈஸ்வரன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

தேனி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கருப்பையா, இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா ஆகியோர் ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர். ஈஸ்வரன் அந்த பணத்தை கொண்டு போய் இளமுருகனிடம் கொடுத்தார். இந்த பணத்தை விஜயன், இளமுருகன் ஆகியோர் வாங்கும் போது மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி.,யும், இன்ஸ்பெக்டரும் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Updated On: 22 April 2022 3:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  8. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  9. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  10. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!