/* */

போடியில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

போடியில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை ஜீப்புடன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

போடியில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

போடியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் செ்ன்ற ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது.

உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், போடி முந்தல் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளா நோக்கி சென்ற ஜீப்பினை சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன.

அவற்றை ரேஷன் கடையில் இருந்து கடத்திச் செல்வது விசாரணையில் தெரியவந்தது. அரிசியுடன் ஜீப்பை பறிமுதல் செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 March 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  2. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  3. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  7. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  8. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்