/* */

தேனி: ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம் என்று பொதுமக்கள் அதிருப்தி

தேனி மாவட்டத்தில், ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

தேனி: ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம் என்று பொதுமக்கள் அதிருப்தி
X

கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவது குறித்து பல முறை புகார்கள் எழுந்தன. இது குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து கலெக்டர் முரளீதரன், இது தொடர்பாக ஆய்வு நடத்தினார். அதன் பின்னர் தரமான அரிசி வழங்கப்பட்டது.

தற்போது ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் குறைந்து விட்டது. மிகவும் கருப்படித்த, மக்கு வாடையுடன் கூடிய தரக்குறைவான அரிசியை விநியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கோடாங்கிபட்டியில் இப்படி தரக்குறைவாக விநியோகிக்கப்பட்ட அரிசி குறித்து வழங்கல்துறை உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும் பலன் இல்லை என புலம்பி வருகின்றனர்.

Updated On: 19 March 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்