/* */

பொதுமக்கள் கேட்டதை தனது வாக்குறுதியாக அச்சிட்டு கொடுத்த அதிமுக வேட்பாளர்

பொதுமக்களின் தேவைகளை தனது தேர்தல் வாக்குறுதியாக அச்சிட்டு, தேனி நகராட்சி 29வது வார்டு அதிமுக வேட்பாளர் ஆசிரியை ஷீலா வீடு, வீடாக வழங்கினார்.

HIGHLIGHTS

பொதுமக்கள் கேட்டதை தனது வாக்குறுதியாக  அச்சிட்டு கொடுத்த அதிமுக வேட்பாளர்
X

தேனி இருபத்தி ஒன்பதாவது வார்டு அதிமுக வேட்பாளர் ஷீலா தனது தேர்தல் வாக்குறுதிகளை நோட்டீஸ் ஆக அச்சிட்டு வீடு தோறும் வழங்கினார்.

தேனி நகராட்சி 29வது வார்டில் பள்ளி முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியை ஷீலா அதிமுக., வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இவர் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு சென்றபோது, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை சொல்லி மனம் குமுறினர். இதனை குறித்துக் கொண்ட ஆசிரியை ஷீலா, அத்தனை கோரிக்கைகளையும் தனது தேர்தல் வாக்குறுதியாக மாற்றி இரவோடு இரவாக நோட்டீஸ் அச்சிட்டு, இன்று காலை வீடு, வீடாக சென்று கொடுத்தார். ஆசிரியையின் வேகத்தையும், தங்களது கோரிக்கையை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த நேர்த்தியையும் கண்ட மக்கள் வியந்து பாராட்டினர்.

Updated On: 10 Feb 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு