/* */

தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கோயில் வளாகத்தில் தூய்மைப்பணி

தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் பெரியகுளம் சுப்பிரமணியர் கோயில் வளாகத்தில் இன்று தூய்மைப்பணி நடைபெற்றது

HIGHLIGHTS

தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கோயில் வளாகத்தில் தூய்மைப்பணி
X

பெரியகுளம் சுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில்  இன்று துாய்மை பணிகள் நடந்தன.

பெரியகுளம் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் சுப்பிரமணியர் கோயிலை சுத்தம் செய்தனர்.

வராகநதி படித்துறையில் பாலீதீன் கழிவுகளை முழுமையாக அகற்றினர். இன்று காலை முதல், பிற்பகல் வரை இப்பணியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டனர். கோயில் வளாகம், படித்துறை, வராகநதி முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டது.

Updated On: 31 Oct 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?